நீரின்றி அமையாது உலகு
நீரின்றி அமையாது உலகு
நீரே மனிதர்களுக்கு மிக முக்கியம//
நீரே விலங்கினங்களுக்கு அவசியம் //
நீரின்றி செடி கொடி மரங்கள் ஏது?
நீரின்றி தூய்மை அமைவது சிரமம் //
நீர் விவசாயத்திற்கு மிகவும் அவசியம் //
நீரினால் மரம் மரத்தினால் பிராணவாயு //
நீரே அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆதாரம் //
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment