கல்லும் கண்ணாடி விரிசலும்
கல்லும் கண்ணாடி விரிசலும்
கல்லை சிற்பி உளியால் செதுக்கி,
கல்லை கடவுளாக்கி நாம் வணங்கிட,
கல்லை சிற்பி கடவுள் ஆக்கினான்.
கல் கண்ணாடி மேல் பட்டால் உடைந்து விடும் //
கல் போன மனதை வைத்து விடு,
கண்ணாடியாக இருந்தால் மனம் உடையும் //
கல் அடி பட இடம் தராதே //
கல்லிலும் பாறாங்கல் போல் வாழ்ந்து விடு//
கல்லாக நற்ச் செயல்களுக்கு வேண்டாம் //
கல்லும் கரையும் போல நல்லதில் இருந்து விடு.
வி.எஸ். ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment