விவசாயம்

 விவசாயம்


விவசாயி இன்றி நமக்கு உணவில்லை//


விவசாயம் நமக்கு ஆண்டவனின் கொடை //


விவசாயம் மண்ணிற்கு ஏற்றபடி விளையும் //


விவசாயிகள் வியர்வை சிந்தி பாடுபட்டு,


விளைச்சலைப் பெருக்கி நாட்டுக்கு பொருளாதாரமும்,


விவசாயிகளுக்கு தொழிலையும் வருமானத்தையும் கொடுத்து,


விளைச்சலைப் பெருக்கி அயல் தேசத்துக்கும்.


விவசாயத்தால் நாட்டின் பொருளாதாரத்தைப் பெருக்குவது மகிழ்ச்சியே //


வி.எஸ். ரோமா

கோயம்புத்தூர்

கவிதை வரிகள் - 8

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்