தந்தைக்கோர் கவிதை
தந்தைக்கோர் கவிதை
தந்தையின்றி நம் பிறப்பு இல்லை //
தந்தை குடும்பத் தலைவனாக இருப்பதால்,
தலை நிமிர்ந்து உலா வருவோம் //
தந்தையின் நிர்வாகம், அறிவுரை உயர்ந்ததே //
தந்தையின் அரவணைப்பு, ஆறுதல், கண்டிப்பு
தந்தையின் சிரிப்போடு கூடிய அறிவுரை,
தந்தையின் உறவுப் பாலம் சீரமைப்பு,
தந்தையால் முன்னேற்றம் இவைகளே மாபெரும் சிறப்பு .
வி.எஸ். ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment