சூழ்நிலை

 சூழ்நிலை


என் சூழ்நிலை பாரம் தூக்கினேன்//


என்னை கவனிக்க ஆள் இல்லை //


என் கல்வி எங்கே போனது?


என் பெற்றவர்கள் எங்கே போனார்கள் //


என் உறவுகள் எங்கே மறைந்தது//


என் துயரம் என்னை கலக்கியது //


என்றாலும் நான் மடிந்து போகாது,


என்னை உயர்த்த கடுமையாக உழைப்பேன்.


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்