காமராசர்
காமராசர்
காமராசர் ஐயா
கல்விக் கண் திறந்து வைத்தவர் //
காமராசர் இலவச மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்து,
கல்வியை இலவசமாகவும் கொண்டு வந்தார்//
காமராசர் எளிமையான வாழ்வு வாழ்ந்தார்.
காமராசர் ஏழை எளிய மக்களுக்காகப் பாடுபட்டு,
கர்மவீரர் காமராசர் என அனைவராலும் பாராட்டப்பட்டார்.
காமராசரின் 121 வது பிறந்தநாள்
கல்வித் திருவிழாவாக கொண்டாடப்படுவது மகிழ்வே //
வி.எஸ். ரோமா
கோயம்புத்தூர்.
Comments
Post a Comment