பொறுமை ஒரு போதும் தோற்பதில்லை.
பொறுமை ஒரு போதும் தோற்பதில்லை.
பொறுமை மனிதனை சிந்திக்க வைக்கும் //
பொறுத்தார் ஆளும் திறமை பெற்றவரே //
பொங்கி எழும் கோபம் வீழ்ச்சி //
பொறுமை பொழிவு பெற்று சிறப்பிக்கும் //
பொழுது விடிந்தால் அகம் மகிழ்ந்து,
பொறுமையோடு செயல்களை செய்து,
பொறுமையோடு எதையும் பேசி கலந்தாலோசித்தால்,
பொறுமை ஒரு போதும் தோற்றுப் போகாது.
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment